Male : Neethaanae…
Female : Hmm mm mm
Male : Ponjaathi
Female : Hmm mm
Male : Naanae un
Female : Hmm mm mm
Male : Saripaadhi
Neethaanae ponjaathi
Naanae un saripaadhi
Female : Vaanae….
Vaanae vaanae
Naan un …
Megam thaanae
Male : En arugilae
Kann arugilae
Nee vendumae
Female : Mann adiyilum
Un arugilae
Naan vendumae
Male : Neethaanae ponjaathi
Naanae un saripaadhi
Neethaanae
Chorus : Neethaanae
Male : Ponjaathi
Chorus : Ponjaathi
Male : Naanae un
Chorus : Naanae un
Male : Saripaadhi
Chorus : Saripaadhi
முதல் யாதோ? முடிவெதுவோ?
முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ?
முடியாதென்றோ? உடலை போலெ உயிரும்
ஐயோ அழிவதுமுண்டோ
உடலென்ற பாண்டம்… உடைந்துவிடும்
கதறும் மனமே… கவலுற வேண்டாம்
இலைகள் உதிரும் பொழுதில்… மரம் அழிவதில்லை
அக்றினைபோலே அன்றாடம்வாழ்ந்திடு
உலகே… நிலையில்லையே….
ஓ… பூமி… பூமி… சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…?
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…?
கடலில் மீன் ஒன்னு அழுதா…
கரைக்கு சேதி வந்து சேருமா?
இதயம் தாங்குமா இதயம் தாங்குமா?
இதயமே தாங்குமா? இதயமே…
இதயம் தாங்குமா? இதயம் தாங்குமா?
இதயம் தாங்குமா? இதயம் தாங்குமா?
தாங்குமா? தாங்குமா? தாங்குமா?
ஓ… பூமி… பூமி… சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…?
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…?
கடலில் மீன் ஒன்னு அழுதா…
கரைக்கு சேதி வந்து சேருமா?
பாவி நெஞ்சே… பத்தவெச்ச பஞ்சே..
பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே..
வாழ்வதை விடவும்… வழியே கொடிதே…
வீழ்வதை விடவும்… பிரிவே கொடிதே…
கருவறை எல்லாம் முதலும் அல்ல…
முடிவுரை எல்லாம் முடிவும் இல்ல…
கண்ணீர் வருது… உண்மை சொல்ல…
பாழும் மனது… கேட்குதுமில்ல…
நீ எங்கே நீ எங்கே
நாளைக்கு நானும் அங்கே….
ஓ… பூமி… பூமி… சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…?
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…?
கடலில் மீன் ஒன்னு அழுதா….
கரைக்கு சேதி வந்து சேருமா?
கரைக்கு சேதி வந்து சேருமா?
கரைக்கு சேதி வந்து சேருமா?
Kalla Kalavaani Lyrics – Chekka Chivantha Vaanam Lyrics
நீ வந்து சென்றனை
என்னை கண்டு சென்றனை
உயிர் வென்று சென்றனை
நீ நீ நீ நீ நீ களவாணி நீ நீ நீ நீ நீ களவாணி
நீ நீ நீ நீ நீ களவாணி நானா ந ந ந ந…
நீ நீ நீ நீ நீ களவாணி நீ நீ நீ நீ நீ களவாணி
நீ நீ நீ நீ நீ களவாணி நானா ந ந ந ந…
நீ வந்து சென்றனை
என்னை கண்டு சென்றனை
உயிர் வென்று சென்றனை
அழகிய மாறா வழிவிடு
அழகிய மாறா அடித்தொடு
அழகிய மாறா வழிபடு
அழகிய மாறா மடிதொடு
கள்ள களவாணி கள்ள களவாணி
ஹே…. கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி….
திறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி
நீல மழைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மழைச்சாரல் வானம் குனிவதிலும்
மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்
கானம் உறைந்துபடும்
மௌனபெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஒரங்கா நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒரு நாள் கனவோ
இது பெரட்டை பேருறவோ… யார் வரவோ…
நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
இது உறவோ… இல்லை பரிவோ…!
நீல மழைச்சாரல் நநந…. ந நநநா….
அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே
உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
முகிலன்னம் சர சர சரவென்று கூட
இடிவந்து பட பட படவென்று வீழ
மழை வந்து சட சட சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட
வானவெளி மண்ணை நழுவி விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயர் படுமோ…? துயர் படுமோ…?
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வழித்திடுமோ…? வழித்திடுமோ…?
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்
காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்
அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
வாலைப் பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம்
போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம்
இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
மீனிருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ
அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ
அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
Female : Unnale ennalum en jeevan vaazhudhe
Sollamal un swasam en moochil seruthe
Un kaigal korkum oor nodi
En kangal ooram neer thuli
Un maarbil saaindhu saaga thonudhe…ooohh…ooo
Male : Unnale ennalum en jeevan vaazhudhe
Sollamal un swasam en moochil seruthe
Male & Female : Sollamal un swasam en moochil seruthe
Un kaigal korkum oor nodi
En kangal ooram neer thuli
Un maarbil saaindhu saaga thonudhe..ooohhh…oooo